பிரியந்த குமார கொலை வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரியந்த குமார கொலை வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!


இலங்கை பிரஜை பிரியந்த குமார மீதான கொலை வழக்கின் தீர்ப்பை பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

பாகிஸ்தானின் சியால்கோட்டில் (2021 டிசம்பர்) இலங்கைக் குடிமகன் பிரியந்த குமாரவை ஒரு கும்பல் அடித்துக் கொன்ற வழக்கில் தீர்ப்பை அறிவித்து பாகிஸ்தானில் உள்ள லாகூரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்தது.

மேலும் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும், 76 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது” என்று பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஆதித்யா ராஜ் கவுல் ட்வீட் செய்துள்ளார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.