![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_PkpuALy3EE70ypD7xYgB22JVFLxOMql6IMIAqVVbg-b1L-z1RKSPE0JSN9e9NfipGEg0CeQhg-FGEgAkCIAJBVFHmXyzOUzxtUWBSSQZseY6Zc2qZMJH8hTv1T_DsbUVy1PRMLRHxKY/s16000/1649730296227102-0.png)
சிலர் தேவைக்கு மேல் எரிபொருளை சேகரித்து அதனை மோசடியான முறையில் பயன்படுத்துவதை அவதானித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களில் நாடளாவிய ரீதியில் 68 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு 8,025 லீற்றர் பெற்றோல் மற்றும் 726 லீற்றர் டீசல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் அனுமதியின்றி மண்ணெண்ணெய் போன்ற எரிபொருள் விற்பனை நிலையங்களை சோதனையிட்டதன் பின்னர் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.