![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJyvE_2ZuNh4p5HZ5T8xktKVpQzKN22YioV5fdLhKjNNRk8kqIcAe6tiYvI-fvQ7G0ghGWzj9I-p9vcbHLhxvQcGWDwpw6zAm6PrS5wvXErwH2icEEWg1qfdk6WJLxTeFoLYniaSE6U_g/s16000/1650413083591937-0.png)
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், நிராயுதபாணியான எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மரண சக்தியைப் பயன்படுத்துவது மனசாட்சிக்கு விரோதமானது. மன்னிக்க முடியாதது.
மக்களின் உயிரைப் பாதுகாப்பது காவல்துறையின் முதல் பொறுப்பு. இது வெட்கக்கேடான கொடூர நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார்.