மேலும் அதிகரித்த டொலர் ஒன்றிற்கான ரூபாய்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் அதிகரித்த டொலர் ஒன்றிற்கான ரூபாய்!

தினசரி மாற்று விகிதத்தில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 320 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதன்படி, நாட்டின் முன்னணி வர்த்தக வங்கி ஒன்றின் டொலர் ஒன்றின் விற்பனை விலை 320 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏனைய வங்கிகளின் விற்பனை விலை ஒரு டொலருக்கு 310 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி அண்மையில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை உயர்வாக வைத்திருக்க தீர்மானித்தது இதன் விளைவாக நேற்று (05) டொலரின் பெறுமதி 310 ஆக அதிகரித்தது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.