தனது மகனை அரசியலுக்குள் அழைத்து நாட்டை காப்பாற்றுமாறு மக்கள் வேண்டுகோள் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனது மகனை அரசியலுக்குள் அழைத்து நாட்டை காப்பாற்றுமாறு மக்கள் வேண்டுகோள் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

தனது மகன் விமுக்தி குமாரதுங்கவை அரசியலில் பிரவேசித்து நாட்டை காப்பாற்றுமாறு மக்கள் வேண்டுகோள் விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தனது மகன் இலங்கைக்கு திரும்பியதும், கடவுச்சீட்டுக்கு முத்திரை வைக்கும் அதிகாரிகள் கூட நாட்டைக் காப்பாற்ற வந்தீர்களா என்று கேட்பதாகவும் அவர் கூறினார்.

ராஜபக்ஷக்கள் அனைவரும் ஓரங்கட்டப்பட்டாலும், விமுக்தி குமாரதுங்கவால் அவர்களால் இயன்றதை விட சிறப்பாக நாட்டை ஆட்சி செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும், அவரை அரசியலில் நீடிக்க விடமாட்டேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.