இன்று மற்றும் நாளை மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று மற்றும் நாளை மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!


இன்று மற்றும் நாளை (24) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, A முதல் L மற்றும் P முதல் W வரையிலான பிரதேசங்களில்,

ஏப்ரல் 23: இரு கட்டங்களில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிட நேர மின்வெட்டு:

A முதல் L மற்றும் P முதல் W:
 - மு.ப. 9.00 - பி.ப. 5.00 வரை 2 மணித்தியாலங்கள்
 - பி.ப. 5.00 - இரவு 9.00 வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்

ஏப்ரல் 24: இரு கட்டங்களில் 3 மணித்தியால மின்வெட்டு:

A முதல் L மற்றும் P முதல் W:
 - மு.ப. 9.00 - பி.ப. 5.20 வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள்
 - பி.ப. 5.20 - இரவு 9.20 வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.