அனுரவை வழிமறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்! அனுர தெரிவித்தவை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அனுரவை வழிமறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்! அனுர தெரிவித்தவை!


ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களுடன் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் (ஜே.வி.பி) ஈடுபட்டார். 


நிதி முறைகேடுகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அனைத்து அரசியல்வாதிகளும் இந்த நிலைமையில் இருந்து தப்புவதற்கு இடமளிக்கக் கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.


நிதி முறைகேடுகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் வேட்புமனுக்களை நாட்டில் எதிர்வரும் தேர்தலில் ஏற்றுக்கொள்ள அனுமதிக்கக் கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


ஜே.வி.பியின் தலைவர் இன்று காலை பாராளுமன்ற அமர்வைத் தொடர்ந்து வெளியேறும் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்றை எதிர்கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.