நாமலுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாமலுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு!


முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உட்பட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 


நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது சட்டவிரோதமான முறையில் 30 மில்லியன் ரூபாவை சம்பாதித்து Gowers Corporate நிறுவனத்தில் முதலீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வழக்கு தொடர்பிலானது. 


குற்றம் சாட்டப்பட்ட நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு ஏதேனும் கோரிக்கை விடுக்கப்பட்டால் அன்றைய தினம் அவர் முன்னிலையாக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் காமினி மாரப்பன மன்றில் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.