![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdsD-bPJxsPs2qOwu6mae6VQUMeSSXn4_UYTJSjZtYWjp--iNhWMhAQigF373_Tws2Ruhp4UquJB2f7qi_n3eh2DakASLoQLqLrR-N8QN-ocO1--xllX0fGn8jy5XMIJQeKW8ZCsHXi7zbNZ84i88J8hZ_r3vSKVltrUs1QLy3hrZa7BwhIeNLp3-Z/s16000/CAA.jpeg)
விமான நிலையங்களுக்கு பிரவேசிப்போர் மற்றும் விமான நிலையங்களில் இருந்து வெளியேறுவோர் பயண சீட்டு மற்றும் விமான கடவுச்சீட்டு ஆகியனவற்றை ஊரடங்கு அனுமதிப்பத்திரங்களாக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ள எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமத்தில் இணைவதை தவிர்த்துக்கொள்ளவும்.