மீண்டும் இஸ்ரேல் பாலஸ்தீன முஸ்லிம்கள் மீது தாக்குதல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீண்டும் இஸ்ரேல் பாலஸ்தீன முஸ்லிம்கள் மீது தாக்குதல்!


ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலமில் உள்ள முஸ்லிம்களின் புனிதத் தளங்களில் ஒன்றான அல்-அக்ஸா பள்ளிவாயலுக்குள் நுழைந்த இஸ்ரேலிய பொலிசார் நூற்றுக்கணக்கான தொழுகையாளிகளை தடுத்து வைத்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில், குறைந்தது 158 பாலஸ்தீன முஸ்லிம்கள் காயமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததாக அல்-ஜஸீரா சர்வதேச செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

முஸ்லிம்களின் புனிதமிக்க ரமழான் மாத இரவு வணக்கங்கள் உலகம் முழுவதும் இடம்பெற்று வரும் நிலையிலேயே வழமை போல் மீண்டும் இஸ்ரேல் பாலஸ்தீன முஸ்லிம்கள் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

https://www.aljazeera.com/news/2022/4/14/fear-violence-israeli-palestinian-tensions-rise-ramadan

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.