10 நாட்களாக இடம்பெற்று வரும் ஆர்பாட்டம்; டாலர் இழப்பு கணிப்பீடு வெளியானது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

10 நாட்களாக இடம்பெற்று வரும் ஆர்பாட்டம்; டாலர் இழப்பு கணிப்பீடு வெளியானது!!


நாட்டில் கடந்த 10 நாட்களாக இடம்பெற்று வரும் மக்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக நாட்டிற்கு சுமார் 542.5 மில்லியன் டொலர் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக சுற்றுலாத்துறை வெகுவாக பாதித்துள்ள நிலையில் சுற்றுலாத்துறைக்கே இவ்வாறு இந்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.