மக்களிடம் மன்னிப்பு கோரிய “வெட கரன அபே விருவா” பாடலை இயற்றிய கலைஞர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மக்களிடம் மன்னிப்பு கோரிய “வெட கரன அபே விருவா” பாடலை இயற்றிய கலைஞர்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் கருப்பொருளான “வெட கரன அபே விருவா” பாடலை இயற்றிய பிரபல கலைஞர் பசன் லியனகே மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

"ஒரு பாடலினால் ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால், அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் இன்று முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என லியனகே தெரிவித்துள்ளார். நாட்டை கட்டியெழுப்ப புதிய குழுவொன்றிற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென இசையமைப்பாளர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.