நாளை மின்வெட்டு எவ்வாறு? அறிவித்தல் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை மின்வெட்டு எவ்வாறு? அறிவித்தல் வெளியானது!


இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க, நாளை (03) 5 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.


அனல் மின் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக மின்சார விநியோகத்தில் தடைகளை ஏற்படுத்துமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்திருந்தது.


நாளை திட்டமிடப்பட்ட மின் தடைகள் பின்வருமாறு,


பகுதிகள் A,B,C:

காலை 8.30 முதல் 10.45 வரை இரண்டு மணி நேரம் 15 நிமிடங்கள்

மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை மூன்று மணி நேரம்


பகுதிகள் D,E,F:

காலை 10.45 முதல் மதியம் 1.00 வரை இரண்டு மணி நேரம் 15 நிமிடங்கள்

மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை மூன்று மணி நேரம்


பகுதிகள் G,H,I:

மதியம் 1.00 முதல் 3.15 வரை இரண்டு மணி 15 நிமிடங்கள்

இரவு 8.30 முதல் 11.30 வரை மூன்று மணி நேரம்


பகுதிகள் J,K,L:

மாலை 3.15 முதல் 5.30 வரை இரண்டு மணி நேரம் 15 நிமிடங்கள்

இரவு 8.30 முதல் 11.30 வரை மூன்று மணி நேரம்


பகுதிகள் P,Q,R:

காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை இரண்டு மணி நேரம் 

மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நான்கு மணி நேரம்


பகுதி S:

மதியம் 12.00 மணி முதல் 2.00 மணி வரை இரண்டு மணி நேரம்

மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நான்கு மணி நேரம்


பகுதி T:

மதியம் 12.00 மணி முதல் 2.00 மணி வரை இரண்டு மணி நேரம் 

இரவு 8.00 மணி முதல் 12.00 மணி வரை நான்கு மணி நேரம்


பகுதிகள் U,V,W: 

மதியம் 2.00 மணி முதல் 4.00 மணி வரை இரண்டு மணி நேரம் 

இரவு 8.00 மணி முதல் 12.00 மணி வரை நான்கு மணி நேரம் (யாழ் நியூஸ்)


உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ள எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமத்தில் இணைவதை தவிர்த்துக்கொள்ளவும்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.