நாட்டை விட்டு தப்பிச் சென்றாரா? - அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டை விட்டு தப்பிச் சென்றாரா? - அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி

தாம் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை எனவும், தப்பிச் செல்வதற்கான காரணமும் இல்லை எனவும் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி தெரிவித்துள்ளார்.

தான் தற்போது சுவிட்சர்லாந்தில் இருப்பதாகவும், பணியில் இருப்பதாகவும் கூறினார்.

சர்வதேச சமூகத்துடன் தான் கடமையாற்றியதால், அதன் தன்மை காரணமாக எந்த நாட்டிற்கும் செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது கடமைகளை முடித்துக் கொண்டு இலங்கைக்கு திரும்புவேன் என்று கூறும் அவர், பல வருடங்களாக இத்தொழிலை செய்து வருவதாகவும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.