இந்திய யாசகர் ஒருவர் இலங்கைக்கு நன்கொடையாக பணம் வழங்கியுள்ளார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்திய யாசகர் ஒருவர் இலங்கைக்கு நன்கொடையாக பணம் வழங்கியுள்ளார்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் 20,000 இந்திய ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

பணத்தை இலங்கைக்கு வழங்குவதற்காக சென்னை அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளார்.

கொரோனா காலத்தில் உணவு மற்றும் பானங்கள் கிடைக்காமல் சிரமப்பட்ட மக்களுக்கு பணத்தை நன்கொடையாக வழங்கினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.