சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பலகோடி பெறுமதியான மோட்டார் வாகனங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பலகோடி பெறுமதியான மோட்டார் வாகனங்கள்!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சுமார் ரூ. 40 மில்லியன் பெருமதியான இரண்டு சொகுசு வாகனங்கள் இலங்கை சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

வாகனங்களின் ஐந்து வாகன உதிரி பாகங்கள் மற்றும் 1000 கிலோ மஞ்சள் தூள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

சுங்கத் திணைக்களத்தின் “கிரே லைன் பிரிவி அதிகாரிகளினால் இவை கைப்பற்றப்பட்டன.

இந்த இரண்டு சொகுசு வாகனங்களும் கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவரால் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தனிப்பட்ட பொருட்கள் மற்றும் உபகரணங்கள் என்ற போர்வையில் கொள்கலன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.