ஜனாதிபதி வீட்டின் அருகே நபரொருவர் உயிர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி வீட்டின் அருகே நபரொருவர் உயிர் பலி!


மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு அருகில் நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


உயிரிழந்தவர் 53 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.


மின் துண்டிப்பை நிறுத்துமாறு கோரி ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் உள்ள மின்மாற்றி கம்பத்தில் ஏறி தனிநபர் போராட்டம் செய்துவந்த நிலையில் குறித்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


அப்போது அந்த நபர் மது அருந்திய நிலையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். (யாழ் நியூஸ்)


உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ள எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமத்தில் இணைவதை தவிர்த்துக்கொள்ளவும்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.