அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தால் இடையூறு ஏற்படாது! ஜனாதிபதி கவலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தால் இடையூறு ஏற்படாது! ஜனாதிபதி கவலை!

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தும் இலங்கை மக்களின் உரிமைக்கு எந்த இடையூறும் ஏற்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

றம்புக்கணை சம்பவம் தொடர்பில் இலங்கை பொலிஸ் பக்கச்சார்பற்ற வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்ளும் என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

றம்புக்கணையில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் தாம் மிகவும் வருத்தமடைவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

போராட்டத்தின் போது குழப்பம் ஏற்படுத்து வகையில் நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.