ஜனாதிபதி பதவி விலகுவாரா? - அமைச்சர் ஜொன்ஸ்டன் பதில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி பதவி விலகுவாரா? - அமைச்சர் ஜொன்ஸ்டன் பதில்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக மாட்டார் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய அமைச்சர், நாட்டின் 6.9 மில்லியன் பிரஜைகள் ஜனாதிபதிக்கு வாக்களித்துள்ளனர்.

பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், நாங்கள் எந்த சூழ்நிலையிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய மாட்டோம் என அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தற்போதைய தேசிய நெருக்கடியை அரசாங்கம் எதிர்கொள்ளும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.