இலங்கை முழுவதும் இருளில் சூழப்படுமா? - காரணம் இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை முழுவதும் இருளில் சூழப்படுமா? - காரணம் இது தான்!

நாட்டுக்கு 1,20,000 மெற்றிக் தொன் நிலக்கரி ஏற்றிச் வந்த இரண்டு கப்பல்களும் பணம் செலுத்தாததால் திசை திருப்பப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கைக்கு 34 மில்லியன் டொலர்கள் செலவில் இம்மாதம் 12 ஆம் திகதி வந்த இந்தக் கப்பல்கள் ஆறு நாட்களாக இலங்கை எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.

நிலக்கரி கையிருப்பு இறக்கப்படாவிட்டால், நுரைச்சோலை, லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு இடையூறு ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.