நாட்டுக்கு 1,20,000 மெற்றிக் தொன் நிலக்கரி ஏற்றிச் வந்த இரண்டு கப்பல்களும் பணம் செலுத்தாததால் திசை திருப்பப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கைக்கு 34 மில்லியன் டொலர்கள் செலவில் இம்மாதம் 12 ஆம் திகதி வந்த இந்தக் கப்பல்கள் ஆறு நாட்களாக இலங்கை எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
நிலக்கரி கையிருப்பு இறக்கப்படாவிட்டால், நுரைச்சோலை, லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு இடையூறு ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)
இலங்கைக்கு 34 மில்லியன் டொலர்கள் செலவில் இம்மாதம் 12 ஆம் திகதி வந்த இந்தக் கப்பல்கள் ஆறு நாட்களாக இலங்கை எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
நிலக்கரி கையிருப்பு இறக்கப்படாவிட்டால், நுரைச்சோலை, லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு இடையூறு ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)