advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி என்னை ஒருபோதும் பதவி விலகச் சொல்ல மாட்டார். சொல்லவும் இல்லை! -பிரதமர்


தம்மை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரவில்லை எனவும், அவ்வாறு ஒருபோதும் செய்யமாட்டார் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி பிரதிநிதிகள் மத்தியில் நேற்று (26) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“ஜனாதிபதி என்னை ஒருபோதும் பதவி விலகச் சொல்ல மாட்டார். சொல்லவும் இல்லை. அவர் அவ்வாறு சொல்ல மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சிலர் அங்குமிங்கும் சென்று பேய் போல் ஆடுகின்றார்கள். நீங்கள் பேய்களுக்கு பயந்தால், நீங்கள் கல்லறையில் வீடுகளைக் கட்ட மாட்டீர்கள்.” (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.