advertise here on top
Join yazhnews Whatsapp Community

எதிர்வரும் 11 மற்றும் 12 வங்கிகள் திறக்கப்படும்!

 
அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளும் 2022 ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் சாதாரண வங்கி வணிகத்திற்காக திறக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய தினங்களை அரசு பொது விடுமுறை நாட்களாக அறிவித்தது. (யாழ் நியூஸ்)



Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.