இலங்கைக்கான IMF அறிக்கை - ரணிலின் கோரிக்கை

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கைக்கான IMF அறிக்கை - ரணிலின் கோரிக்கை

சர்வதேச நாணய நிதிய அறிக்கை தொடர்பில் உடனடியாக பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை தொடர்பான தனது அறிக்கையை அண்மையில் வெளியிட்டது.

இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கு பல யோசனைகளை முன்வைத்துள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.