ஜனாதிபதிக்கு விளக்கமளிக்க இலங்கை வரும் IMF பிரதிநிதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதிக்கு விளக்கமளிக்க இலங்கை வரும் IMF பிரதிநிதி!


சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி ஒருவர் இரண்டு நாள் விஜயமாக நாளை (14) இலங்கை வரவுள்ளார்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விளக்கமளிப்பதற்காக சிரேஷ்ட அதிகாரி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை மீதான மதிப்பீடு தொடர்பில் குறித்த அதிகாரி ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.