BREAKING: நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு எரிபொருள் விலை அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு எரிபொருள் விலை அதிகரிப்பு!


இன்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகை டீசல் லீட்டர் ஒன்றின் விலை ரூ. 75 இனாலும் மற்றும் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் ரூ. 50 இனாலும் லங்கா ஐஓசி (LIOC) நிறுவனம் உயர்த்தியுள்ளது.

அதன்படி, பெட்ரோல் லீட்டர்  ஒன்றின் புதிய விலை ரூ. 254 ஆகவும் டீசல் லீட்டர் ஒன்றின் புதிய விலை ரூ. 214 ஆகவும் பதிவாகியது. (யாழ் நியூஸ்)




Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.