நாளைய தினம் மின்வெட்டு விவரம் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளைய தினம் மின்வெட்டு விவரம் வெளியானது!


நாளையதினம் (15) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய P,Q,R,S,T,U,V,W பிரிவுகளுக்கு காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேர மின்வெட்டும் மாலை 5.00 மணிமுதல் இரவு 9.00 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணிநேர மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L வலயங்களுக்கு காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் 2 அரை மணிநேர மின்வெட்டும் மாலை 6.00 மணிமுதல் இரவு 11.00 மணி வரையான காலப்பகுதியில் ஒன்றேகால் மணிநேர மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.