மல்வத்து பீடத்தில் இருந்து ஜனாதிபதிக்கு யோசனைகள் அடங்கிய கடிதம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மல்வத்து பீடத்தில் இருந்து ஜனாதிபதிக்கு யோசனைகள் அடங்கிய கடிதம்!


பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான 13 யோசனைகள் அடங்கிய கடிதம் ஒன்று மல்வத்து பீட மஹாநாயக்கர் திப்பட்டுவாவே சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீட மஹாநாயக்கர் வரகாகொட ஞானரதன தேரர் ஆகியோரால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.


நிலையான அபிவிருத்திக்கான திட்டத்தை வகுக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிஞர்களைக் கொண்ட சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுவதன் முக்கியத்துவத்தை பீடாதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.





Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.