வழிபாட்டுத் தலங்கள் திறைசேரிக்கு தமது செல்வத்தை நன்கொடையாக வழங்குமாறு தேரர் கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வழிபாட்டுத் தலங்கள் திறைசேரிக்கு தமது செல்வத்தை நன்கொடையாக வழங்குமாறு தேரர் கோரிக்கை!


தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்ற அனைத்து வழிபாட்டு தலங்களும் ஒன்றிணைய வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.


வசதி படைத்த வழிபாட்டுத் தலங்களின் செல்வங்களை திறைசேரிக்கு வழங்கினால், எதிர்காலத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும் மாற்றத்தை காண முடியும் என சோபித தேரர் சுட்டிக்காட்டினார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.