![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMkOdWqX8Mpi_S86Ve_ca-hj52A1VmCsJhLhNhDnlxy6ZW_wIRw33ITpFrmIjaVXoKHV6gSwS7bexrIke22sYyBH_S1Dh84_yNCkxxD-2dJ80gACIo4Kd43_iBvjxcwrBywziJ7ee1As2SX_Og8TUJspnmV8_hFppsmgpZhpCvNelxcpaWMxH12RWVuw/s16000/2140AA91-BFFB-473F-B6F9-0C711362A1DC.jpeg)
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை தொடர்பில் உடனடி விவாதம் தேவை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (27) தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. (யாழ் நியூஸ்)