மகளை அழைத்து திருடச் சென்ற தந்தை - தடியால் மகளை காயப்படுத்திய பிரேதச மக்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மகளை அழைத்து திருடச் சென்ற தந்தை - தடியால் மகளை காயப்படுத்திய பிரேதச மக்கள்!

உணவகம் ஒன்றில் பொருட்களை திருடுவதற்காக தந்தையினால் அழைத்துச் செல்லப்பட்ட 11 வயது சிறுமியை அப்பகுதியிலுள்ள குழுவினர் பிடித்து தடியடியால் காயப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து அவர் அம்பாறை அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருட்டில் ஈடுபட்ட தந்தையையும் மகளையும் அயலவர்கள் துரத்திச் சென்ற போது தந்தை மகளைத் தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து சிறுமியின் தந்தையை பொலிசார் கைது செய்தனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.