இதனையடுத்து அவர் அம்பாறை அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருட்டில் ஈடுபட்ட தந்தையையும் மகளையும் அயலவர்கள் துரத்திச் சென்ற போது தந்தை மகளைத் தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து சிறுமியின் தந்தையை பொலிசார் கைது செய்தனர். (யாழ் நியூஸ்)