இருவருக்கு வாரத்திற்கு ஒரு கிலொ அரிசி போதுமானது?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இருவருக்கு வாரத்திற்கு ஒரு கிலொ அரிசி போதுமானது?

வாரத்திற்கு இரு நபர்களுக்கு ஒரு கிலோ அரிசி போதுமா என நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ வினவியுள்ளார்,

அது போதாது எனில் அமைச்சரவைக்கு தெரிவிக்கலாம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தற்காலிகமானது எனவும் அதனை தீர்க்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.