கொரோனா சடலங்களின் அடக்கம் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா சடலங்களின் அடக்கம் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு!


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழப்பவர்களின் சடலங்களை எந்தவொரு மைய வாடியிலும் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா மரணங்களின் போது சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் சுகாதார அமைச்சு புதிய சுற்று நிருபமொன்றை வெளியிட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அசெல குணவர்தனவின் கையொப்பத்துடன், குறித்த சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஐந்தாம் திகதி  நள்ளிரவு  12 மணி முதல் அமுலாகும் வகையில்  குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.