அமைச்சரவையில் ஏற்படுத்தப்படவுள்ள திடீர் மாற்றம்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமைச்சரவையில் ஏற்படுத்தப்படவுள்ள திடீர் மாற்றம்?


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், அவசர அமைச்சரவை மறுசீரமைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், தினேஸ் குணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி மற்றும் காமினி லொக்குகே ஆகிய அமைச்சரவை அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் ஏற்பட உள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.