வழமைக்கு திரும்பிய சமையல் எரிவாயு விநியோகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வழமைக்கு திரும்பிய சமையல் எரிவாயு விநியோகம்!

கடன் கடிதங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, எரிவாயு தரையிறக்கம் மற்றும் விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். 

நேற்றிரவு (10) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கடன் கடிதங்களை திறப்பது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிந்ததாக லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.