நான் பிடனிடம் உதவி கேட்டேன்.. மறுத்துவிட்டார்! ரஷ்யாவை எங்களால் மாத்திரம் எதிர்கொள்ள முடியாது! -உக்ரைன் அதிபர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நான் பிடனிடம் உதவி கேட்டேன்.. மறுத்துவிட்டார்! ரஷ்யாவை எங்களால் மாத்திரம் எதிர்கொள்ள முடியாது! -உக்ரைன் அதிபர்


உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் அந்நாட்டுடன் அமைதிப் பாதையில் நுழைவது கடினம் என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பான பதுங்கு குழியில் இருந்து அவர் CNN க்கு கருத்து தெரிவித்தார்.

அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் முன் முதல் குண்டுவெடிப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், பெரிய அளவிலான போர் தொடரும் என்றும் அவர் கூறுகிறார்.

"நான் அதிபர் பிடனுடன் பலமுறை பேசியுள்ளேன். ஆனால் அவர்கள் என் குரலை செவிமடுத்ததில்லை. இப்போது நாம் மாத்திரம் ரஷ்யாவை எதிர்த்துப் போராட வேண்டும். எங்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது." என்றார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.