எதிர்க்கட்சியில் பிரதான காரியாலயம் மீது தாக்குதல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர்க்கட்சியில் பிரதான காரியாலயம் மீது தாக்குதல்!


ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலக வளாகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் முட்டை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


இன்று (07) முற்பகல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே உள்ளிட்ட தரப்பினர் ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


இதன்போது, முட்டைத் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்தது.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.