advertise here on top
Join yazhnews Whatsapp Community

நயினாதீவு ரஜமகா விகாரை புனித பூமியாக பிரகடனம்!


வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ரஜமகா விகாரையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (19) புனித பூமியாக பிரகடனப்படுத்தினார்.


யாழ்ப்பாணம் – நயினாதீவு ரஜமஹா விகாரைக்கு சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ , அமரபுர மகா நிக்காயவின் தலைவர், அஸ்ஸஜி தேரர், நயினாதீவு நவதகல பதுமகித்தி திஸ்ஸ அவர்களை சந்தித்தார்.


பின்னர் புனித பூமி பணிப்பாளர் ருச்சிர விதான, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவிடம் சன்னஸ் பத்திரத்தை வழங்கி வைத்தார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.