ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு!! வர்த்தமானி வெளியீடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு!! வர்த்தமானி வெளியீடு!


கடந்த வருடம் அக்டோபரில் அமைக்கப்பட்ட ஒரு நாடு ஒரே சட்டம் கொண்ட ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் பிப்ரவரி 28ஆம் திகதியுடன் முடிவடைய இருந்தது.

எவ்வாறாயினும், இந்த கால அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளரினால் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த செயலணியின் தலைவர் ஞானாசார தேரர் என்பது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.