நாளை 14 மணிநேரம் மாத்திரமே மின்சாரம் இயங்கும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை 14 மணிநேரம் மாத்திரமே மின்சாரம் இயங்கும்!


இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளையும் (30) நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  அறிவித்துள்ளது.


அதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L மற்றும் P,Q,R,S,T,U,V,W வரையான வலயங்களில் காலை 8.00 மணிமுதல் நள்ளிரவு 12.00 மணிவரையான காலப்பகுதியில் கட்டங்கட்டமான சுமார் 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


அதேவேளை, M,N,O,X,Y,Z போன்ற வலயங்களுக்கு காலை 8.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை தொடர்ச்சியாக 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.