டீசல் விலை ரூ. 120 இனால் உயர்வு????

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டீசல் விலை ரூ. 120 இனால் உயர்வு????

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) டீசல் லீற்றர் ஒன்றிற்கு ரூ. 120 நட்டம் ஏற்பட்டுள்ள போதிலும், எரிபொருள் விலை ரூ. 55 இனால் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக அதிகரித்துள்ள எரிபொருள் விலையேற்றமானது பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தையே ஈடுகட்டுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும், டீசல் இழப்பை ஈடுகட்ட, ரூ. 120 ஆக லிட்டர் ஒன்றின் விலையை உயர்த்த வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

தொடர்ந்தும் பழைய விலையில் எரிபொருளை வர்த்தகம் செய்திருந்தால் இம்மாதம் 26 பில்லியன் ரூபா நட்டத்தை CPC சந்தித்திருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.