ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜனாதிபதி செயலகம் மற்றும் பல அமைச்சுக்கள் தொடர்பான பல விடயங்கள் திருத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் இராஜினாமாவின் பின்னர் இரத்துச் செய்யப்பட்ட சிறைச்சாலை முகாமைத்துவ இராஜாங்க அமைச்சையும் ஜனாதிபதி மீள ஸ்தாபித்துள்ளார்.