நாட்டில் டொலர் தட்டுப்பாடு - மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் டொலர் தட்டுப்பாடு - மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகை எரிவாயுவை விடுவிக்க தேவையான டொலர் தொகை இன்று கிடைக்காவிட்டால் நாட்டில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 6,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை வெளியிடுவதற்கு தேவையான 1.2 மில்லியன் டொலர்களை இலங்கை மத்திய வங்கி விடுவிக்கவில்லை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயுவை ஏற்றி வந்த இரண்டு கப்பல்கள் தற்போது கடலில் நிறுத்தப்பட்டுள்ளன.

நிறுவனத்திடம் தற்போது சுமார் 2,000 மெட்ரிக் டன் எரிவாயு மீதம் உள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.