பல நாட்களாக அவரால் அவரது முகநூல் கணக்கை அணுக முடியாமல் இருந்ததாகவும், ஆனால் தற்போது முழு கட்டுப்பாட்டை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த சில காலமாக மோதல் ஏற்படும் விதத்தில் அவரது கணக்கு மூலம் பல்வேறு குறிப்புகள் பரப்பப்பட்டதாகவும், குறித்த சம்பவத்தை ஏற்படுத்திய நபருக்காக தாம் வருத்தங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் வீரவன்ச தெரிவித்தார். (யாழ் நியூஸ்)