ரஷ்யா - உக்ரைன் போர்; சற்றுமுன்னர் முடிவுக்கு வந்த பேச்சுவார்த்தை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரஷ்யா - உக்ரைன் போர்; சற்றுமுன்னர் முடிவுக்கு வந்த பேச்சுவார்த்தை!


பெலாரஸ் நாட்டில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தை சற்று முன்னர் முடிவுக்கு வந்தது.


தூதுக்குழுக்கள் தற்போது தங்கள் நாடுகளின் தலைநகரங்களுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இரு நாடுகளுக்குமிடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை விரைவில் நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


எவ்வாறாயினும், கலந்துரையாடலின் உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை.


எனினும் இந்த கலந்துரையாடலின் போது இரு தரப்பினருக்குமிடையில் சில விடயங்களில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக போர்நிறுத்தம் குறித்து விவாதித்த அதிகாரிகள் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.