மஹிந்தவை மீண்டும் ஜனாதிபதியாக்காமையே தற்போதைய மின் நெருக்கடிக்கு காரணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மஹிந்தவை மீண்டும் ஜனாதிபதியாக்காமையே தற்போதைய மின் நெருக்கடிக்கு காரணம்!


2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால் இன்று மின்சார நெருக்கடி ஏற்பட்டிருக்காது என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.


2015ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தவறான முடிவின் விளைவே இன்று மின் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


2015ஆம் ஆண்டுக்கு பின்னரான நல்லாட்சி அரசாங்கம் எடுத்த தீர்மானங்களினால் தற்போதைய அரசாங்கம் மீது குற்றம் சுமத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெண்கள் சம்மேளனத்தை ஸ்தாபிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.