
அதன்படி, நாட்டினுள் நுழையும் போது ETA, PCR மற்றும் Rapid Antigen பரிசோதனைகள் மற்றும் கோவிட் காப்புறுதி திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய முறை ஒன்று வெளியிட்டுள்ளது.
இலங்கையர்களுக்கு நாட்டினுள் நுழையும் போது 72 மணித்தியாளத்துக்குள் பெறப்பட்ட PCR அல்லது 48 மணித்தியாளத்துக்குள் பெறப்பட்ட Rapid Antigen பரிசோதனை அறிக்கை சமர்ப்பித்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டிய சுகாதார அறிவிப்பு படிவம் கட்டாயம் இல்லை, நாட்டில் விமான நிலையத்தை அடைந்த பின்னர் நிரப்பிக் கொள்ளலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
