இலங்கைக்கு ஏன் இப்படி நடந்தது? IMF பணிப்பாளர் சபையில் விசேட கலந்துரையாடல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கைக்கு ஏன் இப்படி நடந்தது? IMF பணிப்பாளர் சபையில் விசேட கலந்துரையாடல்!


இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் அதற்கு காரணமான காரணிகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தினால் தயாரிக்கப்பட்ட விசாரணை அறிக்கை அதன் பணிப்பாளர் சபையில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இலங்கையின் கடன் மதிப்பீட்டை மீளச் செலுத்துவதில் உள்ள சிரமம், இலங்கையின் சர்வதேச தரமதிப்பீடுகள் குறைக்கப்பட்டமை உள்ளிட்ட பல விடயங்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.


கடந்த டிசம்பரில் பொருளாதார நிலை குறித்து சிறப்பு விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து அந்த நிறுவனம் இந்த அறிக்கையை தொகுத்துள்ளது.


இதேவேளை, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் ஏப்ரல் மாதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) விஜயம் செய்து அதன் தலைவர்களை சந்திக்க உள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.