இந்த சம்பவத்தின் உண்மை நிலை கண்டறியப்படும் வரை போராட்டம் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தினால் அநீதி இழைக்கப்பட்ட முனி உள்ளிட்டோருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வழங்கப்படும் என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)