advertise here on top
Join YazhNews WhatsApp Community

பதவி நியமனம் பெற்று மணி நேரத்தில் கேஸ் பிரச்சினையை தீர்த்த புதிய தலைவர்!!


லிட்ரோ நிறுவனத்தின் ஒரு மணி நேர தலைவராக தாம் நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும் அந்த ஒரு மணி நேரத்திற்குள் நாட்டின் எரிவாயு பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளதாக மில்கோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரேணுகா பெரேரா தெரிவித்துள்ளார்.

லிட்ரோ நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாகவே தலைவர் பதவியை தம்மைப் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி கூறியதாகவும், பின்னர் லிட்ரோவிற்குப் பதிலாக மில்கோ நிறுவனத்தை பொறுப்பேற்குமாறும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார். 

புதிய தலைவர் பதவியேற்றதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கருத்துக்கள் அவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.