திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்து!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்து!!


திருகோணமலை எண்ணெய் குதங்களை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று (06) மாலை கைச்சாத்திடப்பட்டுள்ளது.


கையொப்பமிட்டவர்களில் திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம், மற்றும் ட்ரின்க்கோ பெட்ரோலியம் டெர்மினல் (Pvt) Ltd. ஆகியன இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக  எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


அதேநேரம், இலங்கையில் கையகத்தில் இருக்கும் 85 எண்ணெய் குதங்களில், 24 குதங்களை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் 24 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் முதலீட்டிலும், 61 குதங்களை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி புதிய நிறுவனம் ஊடாக 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டிலும் அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.